#ration

பொள்ளாச்சி சிக்கராயபுரம் ஊராட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

பொள்ளாச்சி: ஜனவரி09, சிக்கராயபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகை, அரிசி மற்றும் சக்கரை வழங்கும் நிகழ்ச்சியை குடிமைப் பொருள்…

சிறிய அளவிலான எரிவாயு உருளைகள் விற்பனையை துவக்கி வைத்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை முதன்மை செயலாளர்

. கோயம்புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ எரிவாயு உருளை விற்பனையினை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை…

சிறப்பாக பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு உணவு தினத்தன்றுசிறப்பு பரிசு தமிழக அரசு உத்தரவு.

சிறப்பாக பணி புரியும் ரேஷன் ஊழியர்களுக்கு, உலக உணவு தினமான, அக்., 16ல் பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் சிறந்த ரேஷன் கடை…

ரேஷன் பொருட்கள் வெளியில் விட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் மாவட்ட கலெக்டர் சமீரன் தகவல்.

ரேஷன் கடையில் பெற்ற பொருட்களை பிறருக்கு விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…

ரேஷன் அரிசி கடத்தியவரின் முன் ஜாமீன் டிஸ்மிஸ் செய்து நீதிமன்றம் உத்தரவு.

கோவை. நவம்பர். 6 – கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தும் போது தப்பி ஓடிய நபரின் முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கேரளாவுக்கு நான்கு…