ஆன்லைனில் பணம் பறிக்கும் வடமாநில மோசடி கும்பல்
ஆன்லைன் மூலம் மருந்து வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது வடமாநிலக் கும்பல். பிரபல ஆன்லைன் வர்த்தக தளத்தில் மருந்தக உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் முகவரியை பதிவு…
Best News Channel in Coimbatore
ஆன்லைன் மூலம் மருந்து வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது வடமாநிலக் கும்பல். பிரபல ஆன்லைன் வர்த்தக தளத்தில் மருந்தக உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் முகவரியை பதிவு…
பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்கும் சேவையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரதினம் தொடங்கி வைத்தார் பொதுமக்கள் காவல் நிலையம் வந்து…
கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து இருக்கும் இக்கட்டான சூழலில் ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் 43 கிராமங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்மூலம், 17…
கோவை,: மக்களுக்காக போராடும் மருத்துவர்கள் மீதும் கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள் என அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வரும்…
கோவை,கோவை மாவட்டத்தில் தினந்தோறும் கொரானோ தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரானோ தடுப்பூசி…
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உலக மக்களை படுபயங்கரமாக பயமுறுத்தி வருகிறது. ஒருவரையும் விட்டு வைக்காமல் அவற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள்…
கோவை புறநகர் பகுதிகளில் அடிக்கடி உணவு தேடி வரும் யானைகள் கூட்டம் வழிதவறி ஊருக்குள் புகுந்து விடுவது வழக்கம். அவ்வாறு ஊருக்குள் புகுந்து விடும் யானைகள் சில…