கோவையில் திறந்தவெளிச் சிறையில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
கோவை சிங்காநல்லூர் திறந்த வெளிச்சிறைச்சாலையில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது இவ்விழாவில் சிறைத்துறை டிஐஜி திரு சண்முக சுந்தரம் அவர்களும் கண்காணிப்பாளர் ஊர்மிளா அவர்களும் துணை கண்காணிப்பாளர்…