#passport #police #verification #rural

முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் புகார்.

கோவை. டிசம்பர். 21- கோவை கணவாய் அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 29, இவர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்…

பொன்விழா கண்ட போலீஸ் பொன் மகள்கள் சங்கமம்.

கோவை. டிசம்பர். 14- கோவையில் போலீஸ் பணிக்கு சேர்ந்து 25 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து போலீஸ் பொன்மகள்களின் பொன் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஒன்றாக…

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு காவல்…

வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசாருக்கு கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவு .

கோவை. நவம்பர். 25 – கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் இன்று போக்குவரத்து புலனாய்வு பிரிவு கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது…

போதை ஊசி பயன்படுத்திய 10 பேர் கும்பல் தப்பி ஓட்டம்.

கோவை. ஏப்ரல். 30- போத்தனூர் அருகே போதை ஊசி பயன்படுத்திய 10 பேர் கும்பல் தப்பி ஓடியது. கோவை போத்தனூர் ஜாம் ஜாம் நகரை அடுத்துள்ள இட்டேரி…

மூன்று நாட்களில் புதிய பாஸ்போர்ட் காவல்துறையினர் விசாரணையில் புதிய நடைமுறை

பாஸ்போர்ட் விசாரணைக்காகக் கிராமப்புற மக்கள் அலைவதை தடுக்க, கோவை மாவட்ட போலீசார் புதிய நடைமுறையை துவங்கியுள்ளனர் கிராமப்புற மாணவர்கள், பாஸ்போர்ட்விண்ணப்பிக்கும்போது, போலீஸ் விசாரணைக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம்…