lockdown

மதுக்கரை நண்பர்கள் குழுவினர் கடந்த 21 நாட்களாக பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்

மதுக்கரை நண்பர்கள் குழு சார்பாக 21 வது நாளாக மக்கள் சேவையில் முன் களப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு, சுமார் ரூபாய்…

300 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பாஜக பிரமுகர்

கோவை சூலூர் ஒன்றிய பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 300 பேருக்கு காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கோவை வடக்கு…

ஊரடங்கு விதிமீறல் 250 வாகனம் பறிமுதல். 4 ஆயிரம் வழக்குகள் பதிவு

கோவை. மே. 18_ மாவட்டத்தில், கடந்த இரு தினங்களில், முழு ஊரடங்கு விதிகளை மீறிய, 250 வாகனங்களை போலீசார், தினமும் சராசரியாக 4,000 வழக்குகள் பதிவு செய்கின்றனர்.கோவை…

முழு ஊரடங்கு ஒட்டி வெறிச்சோடிய சாலைகள், திறக்கப்படாத கடைகள்

கோவை,கோவையில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வெளியே வருகின்றனர். கோவையில் கொரானோ தொற்றின் இரண்டாவது…

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும். ஏற்கனவே…

ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேற்கு மண்டல ஐஜி பேட்டி

கோவை,மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியும், மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் இன்று செய்தியாளரிடம் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முழு…

இ – பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது.

கோவை. மே. 10- இ – பாஸ் நடைமுறை மீண்டும் உங்களுக்கு வருவதாக அரசு கூறியுள்ளது. ஊரடங்கு காலத்தில் மருத்துவ மற்றும் அவசர காரணங்களுக்காக மாவட்டம் விட்டு…

ஊரடங்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது..

ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது என தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு…

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசு

தமிழகத்தில் தினந்தோறும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து வருகிறது. இதனால் தமிழக அரசு வருகின்ற பத்தாம் தேதி முதல் 24ம் தேதி வரை…

Watch “கொரானோ ஊரடங்கால் வாழ்வை இழந்த ஓட்டுநர்கள் #corona #lorry #drivers #lockdown” on YouTube

கோவையில் கொரானோ ஊரடங்கால் லாரி ஓட்டுனர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக கூறுகின்றனர். கொரானோ ஊரடங்கால் லாரிகளுக்கு வாடகை கிடைப்பதில்லை என்றும் பல நாட்கள் ஒரே இடத்தில்…