மாஸ் அணியாதவர்களிடம் 6,700 அபராதம் வசூலிப்பு
மாநகராட்சி பகுதிகளில் ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து, 6,700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநகராட்சி நிர்வாகம்…
Best News Channel in Coimbatore
மாநகராட்சி பகுதிகளில் ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து, 6,700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநகராட்சி நிர்வாகம்…
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை, மீண்டும் கண்டிப்புடன் பின்பற்றுமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு, ‘டாஸ்மாக்’ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து…
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் பத்து குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேரளத்தில் குழந்தைகளை குறிவைத்து தக்காளி வைரஸ் என்னும் புதிய வகை வைரஸ் பரவிவருகிறது. இந்த வைரஸால்…
கோவை மாவட்டத்தில் வரும் 8-ந்தேதி 29-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்தி குறியிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்…
கோவை மாவட்டத்தில் இன்று கொரானோ தொற்றால் ஒருவரும் பாதிக்கவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை,கோவையில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை ஓரளவு குறைந்து வருகின்றது.கோவையில் இன்று ஒருவருக்கும்…
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு…
🟨🟥தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு ! 🟨🟥தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு…
1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும். 2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay…
கோவை. டிசம்பர். 30- நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள், போன்ற…
கோவை . டிசம்பர். 7- பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட…