Coimbatore social media special story

நேற்று என்பது வரலாறு…!
நாளை என்பது புதிர்…!!
இன்று மட்டும்தான் கண்கூடான உண்மை….!

இன்றைய சிந்தனை …………………………………..‘’நாளைய கவலை இன்று வேண்டாம்”…………………………………..நேற்று என்பது வரலாறு…!நாளை என்பது புதிர்…!!இன்று மட்டும்தான் கண்கூடான உண்மை….! அது மட்டுமே நமக்குக் கிடைத்த வாய்ப்பு…! நேற்றைய இன்னல்கள்,…

தவறை மன்னிக்கும் மனப்பக்குவத்தை தந்தவிடு இறைவா

…………………………………………*”தவறை மன்னியுங்கள்…!”*…………………………………….நமக்கு தீமை செய்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு, இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப் பார்க்காது…

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் “தொடர்பு” “இணைப்பு” என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம்

*சிந்தனை கதை…* *ஓர் உண்மை சம்பவம்..!!* ஒரு துறவியிடம்நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்பேட்டி எடுக்க ஆரம்பித்தார். *#நிருபர்* :ஐயா!உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் *”தொடர்பு”* மற்றும் *”இணைப்பு”* என்பது பற்றிப்…