உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
உலக பத்திரிக்கை சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழக கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கோவை…
Best News Channel in Coimbatore
உலக பத்திரிக்கை சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழக கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கோவை…
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை மயில் மொக்கை எனும் பவானிசாகர் நீர்தேக்கப்பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அடர் வனப்பகுதிக்குள் பவானிசாகர்…
கடந்த 10 மாதங்களாக கோவையில் வுட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், , வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், வீட்டை பூட்டி…
பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு…
தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 95 சதவீத அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர…
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் இன்று காலை உணவு தயார் செய்யும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…
திருமலையம்பாளையம் பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை…
கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.…
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சவுமியா பர்வீன். இவர் கோவை ரெயில் நிலையத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனது செல்போனை ரெயில் நிலையத்திலேயே…
கோவை சிங்காநல்லூர் இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருவதாக சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது ரகசிய தகவலின் அடிப்படையில்…