அவிநாசியில் 2 வீடுகளில் திருட்டு
அவினாசி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் தர்மா (வயது 35). இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர்…
Best News Channel in Coimbatore
அவினாசி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் தர்மா (வயது 35). இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர்…
சென்னை:தேசிய விருது பெற மாற்றுத் திறனாளிகள்நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம்வழங்கும் அமைச்சகம் சார்பில் மாற்றுத்…
கோயம்புத்தூர், ஜுலை 26, 2022 – கிரெடாய் கோயம்புத்தூர், நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை…
மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்து போராட்டம் நடத்திய வழக்கில், தி.மு.க., பெண் கவுன்சிலர் விடுதலை செய்யப்பட்டார்.கோவை, ரத்னபுரி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட சத்துணவு கூடத்தை திறக்க…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழக பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,…
கேரளா அரசு அணை மதகை திறந்துவிட்டு தண்ணீர் வெளியேற்றுவதால் சிறுவாணி நீர் மட்டம் நேற்று, 40 அடியாக சரிந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக…
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…
நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால், குந்தா, சாண்டிநல்லா, பில்லுார் அணைகள் திறக்கப்பட்டுள்ளன.நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக,…
வெளியூர் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தொழில் துறையினருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றான கோவைக்கு வேலை…
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று, பொள்ளாச்சி நகரத்தில் எட்டு பேர், தெற்கு…